Wednesday 22 August 2012

சித்த மருத்துவர் கு.சிவராமன் (அறிமுகம்)

கு.சிவராமன் அடிப்படையில் சித்த மருத்துவர். உடல் நலனுக்கும் மன நலனுக்கும் சுற்றுச்சூழலும் இயற்கையோடு இயைந்த வாழ்வும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தவர். 

உணவு, சுற்றுச்சூழல்,  சித்த மருத்துவம் தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். 

பழந்தமிழர் வாழ்முறையை சிவராமன் கொண்டாடும் பின்னணி இதுதான்!



4 comments:

  1. ungala follow panna facebook id solluga sir

    ReplyDelete
  2. ஆறாம் திணை பகுதியை ஒரே புத்தகமாக வெளியிடும் திட்டம் உள்ளதா ..?

    ReplyDelete
  3. very fundastic &usefull message u are a genouros your follower k.arangaiyan neyveli

    ReplyDelete